புலிகள் இயக்கத்தின் முதலாவது பாசறையின் பொறுப்பாளராக இருந்தவர் லெப். கேணல் பொன்னம்மான்.! பதிவேற்றுனர்: திரு வேந்தனார் திகதி: 13 Feb, 2021 லெப்.கேணல் அற்புதன் (பொன்னம்மான்) யோகரத்தினம் குகன்கலட்டி, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:23.12.1956 வீரச்சாவு:14.02.1987 நிகழ்வு:யாழ்ப்பாணம் யாழ். மாவட்டம்…
லெப்டினன்ட் தமிழ்த்தூயோன் யோசாப் அமலதாஸ் முள்ளியவளை வீரச்சாவு: 20.12.2008 கப்டன் கலைக்கோன் ராமலிங்கம் சிவலோகநாதன் திருகோணமலை வீரச்சாவு: 20.12.2008 வீரவேங்கை லவதரன் நடராசா தேவராசா சுங்கங்கேணி, வாழைச்சேனை, மட்டக்களப்பு வீரச்சாவு: 20.12.2000 லெப்டினன்ட் தயாசுதன்…
இன்றய கொறொனா காலசூலலுக்கு ஏற்றால்போல் யேர்மனியில் பல பகுதிகளில் மாவீரர் நாள் நடைபெறவுள்ளது ,இதுபற்றிய தொடர்பான விபரங்கள் யேர்மன் பணிமனையில் அறிந்து கொள்ளலாம் YOU MAY ALSO LIKE…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் கார்த்திகை 27. மறப்போமா எங்கள் மாவீரரை மனம் நோகுதையா என்ன வேதனை கலங்காத கண்கள் காணக்கூடுமோ கண்கள் கலங்காத உறவை பார்க்கக்கூடுமோ… கார்த்திகை நன்னாளில் கண்விளித்திருங்கள் கல்லறையில் விளக்கேற்ற…
முதலாவது மாவீரன் .பொன் சிவகுமாரன் வாழ்க்கைச் சுருக்கம் உரும்பிராயில் 1950 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 26 ஆம் நாள் பொன்னுத்துரை, அன்னலட்சுமி ஆகியோருக்கு மூன்றாவது மகவாக சிவகுமாரன் பிறந்தார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உயர்கல்வி…
10.10.1987 அன்று யாழ். மாவட்டம் கோப்பாய் பகுதியில் இந்தியப் இராணுவத்தினருடனான நேரடி மோதலில் விழுப்புண்ணடைந்த நிலையில் ‘சயனைட்’ உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி உட்பட…
மூத்த தளபதிகள் லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளினதும் மற்றும் 2ம் லெப்.மாலதியினதும். 33ம் ஆண்டு இணைய வழி வீர வணக்க நிகழ்வு
யேர்மனியில் கீழ்காணும் நிழல் அட்டையில் உள்ள முகவரியில் 03.10.2020 தியாகி திலீபன் அவர்களின் 33 வது நினைவேந்தல் இடம்பெறவுள்ளது இதில் மலர் வணக்கம் சுடர் வணக்கம் நினைவெழிச்சி நிகழ்வுகள் மாலை 15.59 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது…
நடேசனை கொலை செய்தவர்களுக்கு மட்டக்களப்பு மக்கள் தண்டனை வழங்குவார்களா? தமிழ் மக்களுக்கு உறுதியான அரசியல் தலைமை ஒன்று உருவாக வேண்டும் என உழைத்த தம்மையா, சிவராம், நடேசன் போன்ற புத்திஜீவிகளின் உயிர் பறிக்கப்பட்டது இதே…
இனப் படுகொலைகளும் > யாழ் நூலகநிலையம் எரிப்பும் ஈழத் தமிழனின் வாழ்வில் சிங்கள வெறியர்களால் 31.05.1981 அன்று யாழ் பொது நூலகம் எரியூட்டப்பட்டு ஆறாத வடுவின் 36ம் ஆண்டு நினைவுகள் தாங்கிய நாள் இன்றாகும்.…